Kotravan2.0 cover art

Kotravan2.0

By: kotravan2.0
  • Summary

  • தமிழில் உள்ள அரிய நூல்கள் பற்றியும் அதன் சிறப்புகள் மற்றும் அதன் அழகைச்சுவைக்க இணைந்திருப்போம்...
    kotravan2.0
    Show More Show Less
Episodes
  • கள்ளிக்காட்டு இதிகாசம் _ பகுதி -28 _ வைரமுத்து _ kallikattu ithikasam _ vairamuthu
    Jun 15 2024

    கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ 2003-ம் ஆண்டுக்கான ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றது. இன்றைய தேனி மாவட்டத்தின் வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலி செய்யப்பட்ட 14 கிராமங்களின் வாழ்வியல்தான் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’. மூழ்கிப்போன 14 ஊர்களில் ஓர் ஊரான மெட்டூர்தான் கவிஞர் வைரமுத்து பிறந்த ஊர் ஆகும். ‘தண்ணீரில் மூழ்கிப்போன ஊர்களும், கண்ணீரில் மூழ்கிப்போன மக்களும்‘ என்று தன் நாவலின் சுருக்கத்தை உணர்ச்சி மயமாக கவிஞர் வைரமுத்து சொல்வார். #vairamuthu #கவிப்பேரரசு #வைரமுத்து #navel

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kotravan20/message
    Show More Show Less
    16 mins
  • கள்ளிக்காட்டு இதிகாசம் _ பகுதி -27 _ வைரமுத்து _ kallikattu ithikasam _ vairamuthu
    Jun 14 2024

    கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ 2003-ம் ஆண்டுக்கான ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றது. இன்றைய தேனி மாவட்டத்தின் வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலி செய்யப்பட்ட 14 கிராமங்களின் வாழ்வியல்தான் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’. மூழ்கிப்போன 14 ஊர்களில் ஓர் ஊரான மெட்டூர்தான் கவிஞர் வைரமுத்து பிறந்த ஊர் ஆகும். ‘தண்ணீரில் மூழ்கிப்போன ஊர்களும், கண்ணீரில் மூழ்கிப்போன மக்களும்‘ என்று தன் நாவலின் சுருக்கத்தை உணர்ச்சி மயமாக கவிஞர் வைரமுத்து சொல்வார். #vairamuthu #கவிப்பேரரசு #வைரமுத்து #navel

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kotravan20/message
    Show More Show Less
    15 mins
  • கள்ளிக்காட்டு இதிகாசம் _ பகுதி -26 _ வைரமுத்து _ kallikattu ithikasam _ vairamuthu
    Jun 13 2024

    கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ 2003-ம் ஆண்டுக்கான ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றது. இன்றைய தேனி மாவட்டத்தின் வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலி செய்யப்பட்ட 14 கிராமங்களின் வாழ்வியல்தான் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’. மூழ்கிப்போன 14 ஊர்களில் ஓர் ஊரான மெட்டூர்தான் கவிஞர் வைரமுத்து பிறந்த ஊர் ஆகும். ‘தண்ணீரில் மூழ்கிப்போன ஊர்களும், கண்ணீரில் மூழ்கிப்போன மக்களும்‘ என்று தன் நாவலின் சுருக்கத்தை உணர்ச்சி மயமாக கவிஞர் வைரமுத்து சொல்வார். #vairamuthu #கவிப்பேரரசு #வைரமுத்து #navel

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kotravan20/message
    Show More Show Less
    14 mins

What listeners say about Kotravan2.0

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.